வாழ்வே ரௌத்திரம்
தரித்திர பார்வை
தொலைத்த நாட்கள்
வேர் வேறு
உயர்குடி மாயம்
உயிர்ப்பாய் சில
நய உரை
நரிச் சீற்றம்
சுயம்போகச் சுடர்கள்
வெற்றுத் தீவிரம்
சுதந்திரம் அறியார்
பிறர் சுதந்திரம் கெடுப்பர்
தீவினை விதைப்பர்
தகர்ப்பது தண்டவாளங்கள் அல்ல
எமது நம்பிக்கைகளை
தீ அவர்.
No comments:
Post a Comment